யாழ்ப்பாணம் - தையிட்டி அரசடிப் பிள்ளையார் கோயிலை அண்மித்துள்ள காணி ஒன்றைத் துப்புரவு செய்யும் போது அதிலிருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்படுள்ளது .
உரிமையாளர் அங்கிருந்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது பெருமளவு ஆயுதங்கள் அவதானிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment