வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; மீளப்பெறப்பட்டுள்ளது! (VIDEO)


வடமாகாண ஆளுனரிடம் வடமாகாணசபை  உறுப்பினர்களால் வடமாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரனுக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்றையதினம் மீளப்பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் ஐயுப் அஸ்மின் ஆகிய இருவரும் இணைந்து, ஆளுநரிடமிருந்து அந்தப் பிரேரணையை திரும்பப் பெற்றுக்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment