வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பட்டதாரிகள் மனித சங்கிலி போராட்டம்!


யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 10 நாட்களாக வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பட்டதாரிகள் இன்றைய தினம் மனித சங்கிலி போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தனர்.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் , போராட்டக்கார்கள் தமது கைகளை கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.





Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment