யாழ்.நாச்சிமார் கோவில் வருட மஹோற்சவம்!

யாழ்ப்பாணம் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாஷி அம்பாள் ஆலயம் ஏவிளம்பி வருட மஹோற்சவ விஞ்ஞாபனம் துவஜரோகணம் எனும் கொடியேற்றத்துடன் நேற்று (23.04.2017) ஆரம்பமாகியது. 

எதிர்வரும் 07.05.2017 ஞாயிற்றுக்கிழமை சப்பறஉற்சவமும் 09.05.2017 செவ்வாய்கிழமை இரதோற்சவமும் 10.05.2017 புதன்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறும்.





Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment