பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு முதல்வரிடம் ஆளுனர் கோரிக்கை!


வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையில் வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்கள் கையெழுத்துடன் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment